இலங்கை மக்களுக்கான அறிவிப்பு!

கோவிட் தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் பின்பற்றுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றன. எனவே சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மீண்டும் கட்டுப்பாடுகள் கோவிட் தொற்று காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நோய்களில் இருந்து தற்காத்துக் … Continue reading இலங்கை மக்களுக்கான அறிவிப்பு!